×

முதலமைச்சர் அறிவிப்பு பெண் காவலர்களுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது: கனிமொழி எம்.பி!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பெண் காவலர்களுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். பெண் காவலர் மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்வு என்ற அறிவிப்புக்காக முதல்வருக்கு கனிமொழி எம்பி நன்றி கூறியுள்ளார்.

 

The post முதலமைச்சர் அறிவிப்பு பெண் காவலர்களுக்கு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது: கனிமொழி எம்.பி! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kanimozhi ,Chennai ,M.K.Stalin ,
× RELATED தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி...