×

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை ஒட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிவைப்பு

பழனி: பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை ஒட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிவைக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக முத்தமிழ் முருகன் மாநாட்டு நுழைவாயிலை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

The post பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை ஒட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Palani International Muthamizh Murugan conference ,PALANI: ,PALANI INTERNATIONAL MUTHAMILLAH MURUGAN CONFERENCE ,Ministers ,Peryasami ,Sekharbhabu ,Chakarapani ,Muthamil Murugan ,Minister of Convention Entrance ,I. Pereyasamy ,Palani International Mustamil Murugan Conference ,Feet High Pole ,Dinakaran ,
× RELATED பழனியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு ஐகோர்ட் கிளை அனுமதி..!!