×

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி பலி

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ராஜேந்திரன் (49) என்பவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Rajendran ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை செயல்பாடுகள் தீவிரம்