×

கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோட்டம்

வேலூர்: வேலூரில் கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோடினார். காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பிய இளைஞர் கமலேஷை போலீசார் தேடி வருகின்றனர்

The post கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kamlesh ,Gadbadi ,police station ,
× RELATED மாணவிகளின் உள்ளாடைகளை திருடும் மர்ம...