×

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்..!!

கும்பகோணம்: காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான விக்னேஷ் என்ற இளைஞரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. காவிரி ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ் (19) என்ற இளைஞர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். காவிரி ஆற்றில் காணாமல்போன விக்னேஷை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

The post காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery river ,Kumbakonam ,Vignesh ,Cauvery ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!