×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்தது போலீஸ்!!

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்தது போலீஸ். ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்தது செம்பியம் போலீஸ். ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீஸ் நேற்று சுற்றி வளைத்து பிடித்தது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்தது போலீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Zohoda Suresh ,Chennai ,Arkhad Suresh ,Armstrong ,Arghad Suresh ,Polchodi ,Sempiam police ,Andhad Suresh ,Andhra ,Suresh ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!