×

ஆளுநர் தேநீர் விருந்து: வி.சி.க. மற்றும் ம.ம.க. புறக்கணிப்பு

சென்னை: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநர் மக்களின் நலன் குறித்த எந்தவிதமுன்னெடுப்புகளையும் செய்வதில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர். மேலும், தான் சார்ந்த கொள்கையை பரப்பும் பிரச்சாரகர் போலச் செயல்படுகிறாரே தவிர ஆளுநரின் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

 

The post ஆளுநர் தேநீர் விருந்து: வி.சி.க. மற்றும் ம.ம.க. புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,Tea Party ,V.C.K. ,M.M.K. Neglect ,CHENNAI ,Liberation Tigers Party ,Humanity People's Party ,Governor of Tamil Nadu ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...