வேலூர்: வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட பயணியின் செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணியின் செல்போன் வெடித்ததால் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் அரை மணி நேரம் நின்று தாமதமாக புறப்பட்டு சென்றது.
The post வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.