சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 52-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறை மருத்துவமனையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
The post செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.