×

புழல் சிறையில் ரத்த வாந்தி எடுத்து கைதி உயிரிழப்பு..!!

சென்னை: புழல் சிறையில் விசாரணை கைதி கமலக்கண்ணன் (46) ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த கமலக்கண்ணன் ரத்த வாந்தி எடுத்துள்ளார்.ரத்த வாந்தி எடுத்தவுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கைதி உயிரிழந்தார்.

The post புழல் சிறையில் ரத்த வாந்தி எடுத்து கைதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Chennai ,Kamalakannan ,Stanley Hospital ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது