×

ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையத்தில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகி உள்ளார்.

The post ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையத்தில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Gambling ,Kalingaryanpalayam ,Erode ,Manamakizh Forum ,Bhavani ,Erode district ,Kalingarayanpalayam ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...