×

ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு: ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு ஈமெயில் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பள்ளியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chettipalayam, Erode ,Erode ,Chettipalayam ,Moppanai ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு