×

தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 33 மூட்டை மஞ்சள் 21 மூட்டை பீடி இலைகள், ஆசிட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள், பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மீராசா என்பவரை தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Meerasa ,Tuticorin ,Thoothukudi ,Sri Lanka ,
× RELATED தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் நாளை ஆதார் பதிவு, திருத்த சேவை முகாம்