×

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு சாகுவம் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

திண்டிவனம்: பிரம்மதேசத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரம்மதேசத்தில் மகேந்திரன் என்பவர் 10 வயது சிறுமியை 2020-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா மகேந்திரனுக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.8,000 அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

The post 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு சாகுவம் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Boxo ,Brahmadesh ,Mahendran ,
× RELATED திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வரை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா