×

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

 

சாயல்குடி, ஜூலை 25: முதுகுளத்தூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் ஜெய்ஷாந்த்(7). 2ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் குளத்து கரையில் விளையாட சென்ற ஜெய்ஷாந்தை, தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இந்நிலையில் இறந்த நிலையில் அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குளத்தில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,Mudukulathur ,Muthukumar ,Selvanayakpuram ,Muthukulathur ,Jaishanth ,
× RELATED பள்ளி மேலாண்மை குழு கூட்டம்