×

நூல் விமர்சன அரங்கு

மதுரை, ஜூலை 24: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘போராட்டங்களின் கதை’ என்ற புத்தகத்தின் உரையாடல் அரங்கு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, திரைபட இயக்குனர் கரு.பழனியப்பன் மற்றும் பசுமைநடை இயக்கத்தினர் கலந்து கொண்டு ‘போராட்டங்களின் கதை’ நூல் குறித்த தங்களது கருத்துகள் மற்றும் விமர்சனங்களை முன் வைக்க உள்ளனர்.

The post நூல் விமர்சன அரங்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,A. Muthukrishnan ,Madurai Artist Centenary Library ,Tamil Nadu Planning Committee ,Vice-Chairman ,J. Jayaranjan ,Tamuekasa ,General Secretary ,Aadhavan ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...