×

கேரளாவில் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து மாநில நிர்வாகம் பல்வேறு முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய கீழ நாடு காணி சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்த பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

The post கேரளாவில் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Tamil Nadu border ,Malappuram district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை...