×

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது!! appeared first on Dinakaran.

Tags : Cauvery Management Commission ,Delhi ,Cauvery Management Authority ,SK Haldar ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Puducherry ,Cauvery Management ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது