×

வங்கதேச வன்முறை: இந்தியர்கள் கவனமுடன் இருக்க வெளியுறவுத்துறை அறிவுரை

டெல்லி: வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேவர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அவசர உதவி என்றால் தாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக இந்தியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கதேச வன்முறை: இந்தியர்கள் கவனமுடன் இருக்க வெளியுறவுத்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,State Department ,Indians ,Delhi ,Ministry of External Affairs ,Dhaka ,Dinakaran ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...