×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்..!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடியை கட்சியிலிருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று மலர்க்கொடி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார். அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மலர்க்கொடி நீக்கம் செய்யப்பட்டார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Armstrong ,Chennai ,Edappadi Palaniswami ,Malarkodi ,Palaniswami ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...