×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 26பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தபட உள்ளதால் ஆட்சிய அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,CHENNAI ,Chennai Collectorate ,Arkadu Suresh ,Ponnai Balu ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை கோரி...