×

தென்காசியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா

தென்காசி, ஜூலை 18: தென்காசி நகராட்சி, 30வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மாசி வீதியில் நகராட்சி பொது நிதி 2.50 லட்சத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டியை நகர்மன்ற தலைவர் சாதிர் திறந்துவைத்தார். திறப்பு விழாவுக்கு கவுன்சிலர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரியா, கவுன்சிலர்கள் வசந்தி வெங்கடேஸ்வரன், கல்பனா கங்காதரன், சுமதி இசக்கிரவி, முப்புடாதி ரஞ்சித், பொன்னம்மாள் கருப்பசாமி, நாகூர்மீரான், சுல்தானா ஷெரீப் காமில், பூமாதேவி முருகன், ரெஜினா, சீதாலெட்சுமி, சங்கரசுப்பிரமணியன், ஜெயலெட்சுமி சாமி, ஆஷிக் மூ பினா சன்ராஜா, ரபீக், அபுபக்கர், ராமசுப்பிரமணியன், சுனிதா, மகேஸ்வரி, மஞ்சுளா பிரேம்குமார், முத்துகிருஷ்ணன், காதர்மைதீன், முருகன், சுப்பிரமணியன், திமுக நகர பொருளாளர் ஷேக்பரீத், மாணவரணி மைதீன், சன்ராஜா, நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தென்காசியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Town Council Chairman ,Sadir ,North Masi Road ,Ward 30 ,Tenkasi Municipality ,
× RELATED சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை