- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காவிரி
- கர்நாடக
- துணை முதலமைச்சர்
- டி.கே.சிவகுமார்
- பெங்களூரு
- பிரதி முதலமைச்சர்
- டி.கே.சிவகுமார்
- தமிழ்
- தமிழ்நாடு
- கே. சிவகுமார்
- தின மலர்
பெங்களூரு :காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அணையில் இருக்கும் நீரைத்தான் எங்களால் வழங்க முடியும் என்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது 50,000 கனஅடி நீர் வருகிறது என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
The post காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.