- சாட்டி துரைமுருகன்
- தென்காசி
- யூடியூபர்
- சட்டி துரைமுருகன்
- சத்திரம்
- தமிழ்நாடு அரசு
- விக்ராவண்டி இடைக்கால தேர்தல் பிரச்சாரம்
- திருச்சி சிறப்புப் படைகள்
- சட்டாய் துரைமுருகன்
- சட்டை துரைமுருகன்
தென்காசி: தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை போலீஸ் கைது செய்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர் மற்றும் தமிழ்நாடு அரசு பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. திருச்சி சிறப்பு படை போலீசார், சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்.
The post தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது..!! appeared first on Dinakaran.