×

சென்னை தண்டையார்பேட்டையில் 5 ரவுடிகள் கைது

சென்னை: தண்டையார்பேட்டை சாஸ்திரிநகர் பகுதியில் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் சண்முகம், அரிதாஸ், மோகனசுந்தரம், கண்ணன், பிரேம் ஆகிய 5 ரவுடிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை தண்டையார்பேட்டையில் 5 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiarpet, Chennai ,CHENNAI ,Shastrinagar ,Thandaiarpet ,Shanmugam ,Aritas ,Mohanasundaram ,Kannan ,Prem ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...