×

மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை: ராகுல் காந்தி பேட்டி

மணிப்பூர்: வன்முறை தொடங்கிய பிறகு 3வது முறையாக நான் மணிப்பூர் வருகிறேன். இங்கே எதுவுமே மாறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை. அவர்களின் குரல்களை கேட்கவும், அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கவும் வந்துள்ளேன். மீண்டும் அமைதியை நிலைநாட்ட உங்களுடன் இணைந்து போராட உள்ளேன் என்று மணிப்பூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

The post மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Rahul Gandhi ,
× RELATED மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர்...