×

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி

டிஸ்பூர்: அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை ராகுல் காந்தி சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அசாமில் தொடரும் கனமழையால் 28 மாவட்டங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமைத் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மக்களை ராகுல்காந்தி சந்திக்கவுள்ளார்.

The post அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Assam ,Rakul Gandhi ,Manipur ,Dinakaran ,
× RELATED காஷ்மீர் மாணவிகளுடன் ராகுல் காந்தி நடத்திய ருசிகர உரையாடல்..!!