×

நாளைய மின்தடை

வில்லிபுத்தூர், ஜூன் 7: வில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி மற்றும் மம்சாபுரம் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் மம்சாபுரம் அனைத்து பகுதிகள், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையன்குளம், ஒத்தபட்டி, வாழைக்குளம், காந்திநகர், இடையன்குளம், படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டுவசதிவாரியம், ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம், லட்சுமியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என வில்லிபுத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி தெரிவித்துள்ளார்.

The post நாளைய மின்தடை appeared first on Dinakaran.

Tags : Padikasuwaithanpatti ,Mamsapuram ,Villiputhur ,Dinakaran ,
× RELATED ஆண்டாள் கோயிலில் ரூ.12.42 லட்சம் உண்டியல் காணிக்கை