×

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சிவசேனா உத்தவ் கட்சி மாநில நிர்வாகி கண்டனம்

நாகப்பட்டினம், ஜூலை 7: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதிலும், குற்றச் செயல்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை, சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதிலும் தமிழக அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும். தமிழ்நாடு காவல்துறை அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக மக்கள் பணி செய்ய அரசியல் கட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சிவசேனா உத்தவ் கட்சி மாநில நிர்வாகி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bahujan Samaj ,Armstrong ,Shiv Sena Uddhav Party ,Nagapattinam ,Bahujan Samaj Party ,state ,president ,Tamil Nadu ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது...