×

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

தென்காசி: கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியதுரை என்பவர் கொலை வழக்கில் அல்லித்துரை, அருண் குமார் மீது குண்டாஸ் பாய்ந்தது.

The post தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Kundas ,Tencasia ,TENKASI ,Alliturai ,Arun Kumar ,Peryadurai ,Guntas ,Tenakasi ,
× RELATED ₹3.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்...