×

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

சென்னை: சென்னை மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 22ல் ரேபிடோ ஓட்டுனர் குமாரவேலுவை மிரட்டி பணம் பறித்து, ஏற்காட்டில் பதுங்கி இருந்த விக்னேஷ்(26) கைது செய்யப்பட்டார்.

 

The post மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Rapido ,Marina ,Chennai ,Chennai Marina ,Vignesh ,Uttar ,Rabido ,Kumaravelu ,
× RELATED மெரினா, பெசன்ட்நகரில் கடற்கரையை...