- Icourt
- கலாலகுரிச்சி விஷ்ணராயா
- சென்னை
- எஸ். எம். சுப்பிரமணியம்
- குமாரப்பன்
- பிரதம செயலாளர்
- டிஜிபி
- சேலம்
- கள்ளக்குறிச்சி
- கல்வராயன்
- தின மலர்
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கல்வராயன் பகுதி மக்கள் சமூக பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள்உத்தரவிட்டுள்ளனர்.
The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கு appeared first on Dinakaran.