- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- 2024 தேர்தல்கள்
- ஜனாதிபதி
- திரௌபதி முர்மு
- தில்லி
- திரபூபதி மர்மு
- 18வது மக்களவை
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- தேர்தலில்
டெல்லி: 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதில் 2024 தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என குடியரசுத் தலைவர் பாராட்டினார். காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் கூறினார்.
The post 2024 தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு appeared first on Dinakaran.