பாட்னா : பீகாரில் ஜூன் 26, 28-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பீகார் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளார். நீட், டெட் தேர்வு முறைகேடு சர்ச்சையான நிலையில் பீகாரில் நடைபெற இருந்த டெட் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
The post பீகாரில் ஜூன் 26, 28-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.