×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழைப் பதிவு!!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. பூவிருந்தவல்லி 11 செ.மீ., சோளிங்கரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழைப் பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Cholinganallur ,Tamil Nadu ,Chennai ,Chozhinganallur ,Poovindavalli ,Solingar ,Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...