×

ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு

ஒசூர்: தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை பகுதியில் உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழந்தது. வயது முதிர்வு, எலும்பு முறிவால் உள்காயம் ஏற்பட்டு யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

The post ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ozur ,OSORE ,MALAISE ,HONEYCOMB ,
× RELATED ஓசூர் அருகே கழிவுநீர் லாரியின் மீது...