×

கிரெடிட் கார்டு கணக்கில் ரூ.1.48 லட்சம் திருட்டு..!!

சென்னை: சென்னையில் விருகம்பாக்கத்தில் சுந்தரேசன் என்பவரின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1.48 லட்சம் திருடப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சேவை மைய அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி சுந்தரேசனின் பின் நம்பர் விவரங்களை பெற்று மோசடி நடைபெற்றுள்ளது. செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்தபோது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அனிஷா கணக்கில் ரூ.28,000 திருடப்பட்டது.

The post கிரெடிட் கார்டு கணக்கில் ரூ.1.48 லட்சம் திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sundaresan ,Virugambakkam ,BSNL ,Dinakaran ,
× RELATED தென்சென்னை தொகுதியில் 2.24 லட்சம் வாக்கு...