- விஷ்வஜாவ் தாக்குதல்
- புதுச்சேரி
- விஷ்வஜாயு தாக்குதல்
- ரெட்டியார்பாளையம்
- மாநில ஆரம்ப பள்ள
- இம்மாகுலேட் பள்ளி
- விஷ்வஜா தாக்குதல்
புதுச்சேரி: விஷவாயு தாக்குதல் எதிரொலியாக புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் இயங்கும் 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இமாகுலேட் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
The post விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.