×

பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது

சென்னை: பெரம்பூரில் போக்குவரத்து பெண் காவலரிடம் கஞ்சா போதையில் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலரிடம் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் பிரவீனை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.

The post பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perampur ,Praveen ,Sembayam ,
× RELATED பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடல்