×

சொல்லிட்டாங்க…

* எல்லாவற்றுக்கும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜ, எதற்காக வி.கே. பாண்டியனை கண்டு அஞ்சுகிறது? – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

* தேர்தல் ஆணையத்தை காணவில்லை என்கிற மீம்ஸ்களை பார்த்தோம். நாங்கள் எங்கும் போகவில்லை. இங்குதான் இருக்கிறோம். – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,Pandyan ,Former ,AIADMK ,Minister ,Jayakumar ,Election Commission ,Dinakaran ,
× RELATED விகே. பாண்டியனை அவமதிப்பதாக நினைத்து...