- விபத்து
- மகாராஷ்டிராவின் கோலாபூர் மாவட்ட
- மும்பை
- கோலாப்பூர் மாவட்டம்
- மகாராஷ்டிரா மாநில
- கோல்ஹாபூர் மாவட்டம்
- மகாராஷ்டிரா
- தின மலர்
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த கார் 4 பைக்குகளை இடித்து தள்ளியது. விபத்தில் 5 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
The post மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து: 5 பேருக்கு காயம் appeared first on Dinakaran.