×

பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்க வழிகாட்டுதலை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

சென்னை: பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்க வழிகாட்டுதலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கருக்கு வங்கிக் கணக்கு தொடங்கயுள்ளது.

The post பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்க வழிகாட்டுதலை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Department ,Dinakaran ,
× RELATED நடப்புக் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை நாள்காட்டி வெளியீடு