×

ஜூன் 4ல் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: ஜூன் 4-ல் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலி காட்சி மூலம் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

The post ஜூன் 4ல் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,CHENNAI ,Tamil Nadu ,Satyapratha Sahu ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான...