×

ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்துள்ளது. தாழ்வான மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பால தொட்டனப்பள்ளியில் நேற்று இரவு வனத்துறையினர் 3 யானைகளை விரட்டியபோது யானை மீது மின்சாரம் பாய்ந்தது.

The post ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Hosur ,Krishnagiri ,Krishnagiri district ,Bala Thottanapalli ,Dinakaran ,
× RELATED டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி