- தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்குமுறை
- சென்னை
- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஜிஎஸ்டி
- தின மலர்
சென்னை: ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கூடுதல் இயக்குநர் பிறப்பித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை appeared first on Dinakaran.