×

கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!

சென்னை: கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவரின் பாதுகாவலராக நியமிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் தொடர்ந்த வழக்கில் சொத்துகளை விற்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Sasikala ,
× RELATED காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு ஜாமின்!!