×

ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!!

வேலூர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சாவை காட்பாடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Katpadi ,Kotpadi ,Dinakaran ,
× RELATED சார் பதிவாளர் அலுவலகத்தில்...