×

இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து!!

டப்லின்: இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை அயர்லாந்து தனிநாடாக அங்கீகரித்தது. சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி ராஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது சர்ச்சையானது. நார்வே, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அங்கீகரித்த நிலையில் அயர்லாந்தும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 35ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

The post இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து!! appeared first on Dinakaran.

Tags : Ireland ,Palestine ,Israel ,Dublin ,Israeli army ,Rafah ,Norway ,Spain ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்