- திருப்பதி சித்தூர்
- திருப்பதி
- நெல்லூர் இண்டுக்கர்பெட்
- கன்னிப்பாக்கம்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- சித்தூர்-நைடுபேட் தேசிய நெடுஞ்சாலை
- சந்திரகிரி எம். கொங்கரவரிபள்ளி
- தின மலர்
சித்தூர்: திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் இந்துகூர்பேட்டையைச் சேர்ந்தவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம் சென்றபோது விபத்து ஏற்பட்டது. சந்திரகிரி எம்.கொங்கரவாரிப்பள்ளி அருகே சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்த 2 பேர் பலத்த காயம்; – கவலைக்கிடமான நிலையில் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post திருப்பதி அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.