×
Saravana Stores

பெங்களூரு கட்டட விபத்து – ஸ்கேனர் வரவழைப்பு

பெங்களூரு: பெங்களூரு கட்டட விபத்தில் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதை அறிய ஸ்கேனர் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து ஸ்கேனர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்கேனர் இயந்திரம் 15 மீ. ஆழம் வரை சென்று யாராவது உயிருடன் உள்ளார்களா என்பதை அறிந்து சமிக்ஞைகள் வழங்கும்.

The post பெங்களூரு கட்டட விபத்து – ஸ்கேனர் வரவழைப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,building ,Defense Research and Development Institute ,Dinakaran ,
× RELATED பெங்களூரு மாநகரில் குப்பைகள் அகற்ற 30...